sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

டெக்ஸ் தொழிலாளி மாயம் போலீசில் சகோதரி புகார்

/

டெக்ஸ் தொழிலாளி மாயம் போலீசில் சகோதரி புகார்

டெக்ஸ் தொழிலாளி மாயம் போலீசில் சகோதரி புகார்

டெக்ஸ் தொழிலாளி மாயம் போலீசில் சகோதரி புகார்


ADDED : மே 25, 2025 01:08 AM

Google News

ADDED : மே 25, 2025 01:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூர் அருகே, டெக்ஸ் தொழிலாளியை காணவில்லை என, அவரது சகோதரி போலீசில் புகார் செய்துள்ளார்.

கரூர் மாவட்டம், மண்மங்கலம் செம்மடை பகுதியை சேர்ந்தவர் சோமசுந்தரம், 35, டெக்ஸ் தொழிலாளி. இவர் கடந்த, 15ல் தங்கியிருந்த வீட்டில் இருந்து, வெளியே சென்றுள்ளார். ஆனால், வீடு திரும்பவில்லை. நண்பர்கள், உறவினர்களின் வீடுகளுக்கும் சோமசுந்தரம் செல்லவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த சோம சுந்தரத்தின் சகோதரி மீனாட்சி, 38. போலீசில் புகார் செய்தார்.

வாங்கல் போலீசார் விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us