sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சிந்தலவாடி பஞ்.,ல் பாலம் பணி மந்தம்: மக்கள் அவதி

/

சிந்தலவாடி பஞ்.,ல் பாலம் பணி மந்தம்: மக்கள் அவதி

சிந்தலவாடி பஞ்.,ல் பாலம் பணி மந்தம்: மக்கள் அவதி

சிந்தலவாடி பஞ்.,ல் பாலம் பணி மந்தம்: மக்கள் அவதி


ADDED : ஜூலை 07, 2025 04:02 AM

Google News

ADDED : ஜூலை 07, 2025 04:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த சிந்தலவாடி பஞ்., கரூர்-திருச்சி பழைய நெடுஞ்சாலை, சிந்தலவாடி, மகிளிப்பட்டி பிரிவு தார்ச்-சாலை அருகில் சாக்கடை கழிவுநீர் செல்வதற்கான பாலம் பணி கடந்த வாரம் துவங்கப்பட்டது. இதற்காக, பொக்லைன் இயந்-திரம் கொண்டு குழிகள் பறிக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக, இந்த வழியாக செல்லும் வாகனங்கள், மாற்று வழியான சந்தைப்பேட்டை அருகே உள்ள சாலை வழியாக சென்று வருகின்றன. பாலம் பணி துவங்கி பணிகள் கிடப்பில் உள்ளதால், இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிர-மத்துக்குள்ளாகி வருகின்றனர்.

எனவே, இந்த பாலம் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்-ளனர்.






      Dinamalar
      Follow us