/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரசு பள்ளியில் 'ஸ்மார்ட்' வகுப்பறை
/
அரசு பள்ளியில் 'ஸ்மார்ட்' வகுப்பறை
ADDED : ஆக 22, 2025 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர், அரூர் அடுத்த அச்சல்வாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 2 லட்சம் ரூபாய் மதிப்பில், ஸ்மார்ட் வகுப்பறை மற்றும் தனியார் பங்களிப்புடன், பிராட்பேண்ட் இணைய வசதி செய்யப்பட்டுள்ளது.
இதை அரூர், அ.தி.மு.க., -எம்.எல்.ஏ., சம்பத்குமார் மாணவ, மாணவியரின் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.