sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மகன் மாயம்: தந்தை புகார்

/

மகன் மாயம்: தந்தை புகார்

மகன் மாயம்: தந்தை புகார்

மகன் மாயம்: தந்தை புகார்


ADDED : ஆக 13, 2025 05:58 AM

Google News

ADDED : ஆக 13, 2025 05:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அடுத்த நல்லுார் பஞ்., கலிங்கப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரம், 50; விவசாயி. இவரது மகன் சஞ்சய்குமார், 20; கோவையில், முக அழகு கலை, மூன்று மாத படிப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த ஜூலை, 15ல் வீட்டிலிருந்து கோவைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். அதன்பின், அவரது மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அவர் குறித்து ஏதும் தகவல் இல்லாததால், சுந்தரம், கோவைக்கு சென்று விசாரித்துள்ளார். அப்போது, சஞ்சய்குமார் வீட்டிற்கு வரா-தது தெரியவந்தது. மகனை காணவில்லை என தந்தை கொடுத்த புகார்படி, நங்கவரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us