ADDED : அக் 03, 2025 01:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை, குளித்தலை, மைலம்பட்டி, நடு தெருவை சேர்ந்தவர் காஜாமைதீன், 56. இவரது மகன் முகமது ஆரிஸ், 26. இருவரும் விவசாய கூலி தொழிலாளிகள்.
கடந்த செப்., 27 மதியம் முதல், முகமது ஆரி ஸை காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால், காஜாமைதீன் புகார்படி, சிந்தாமணிபட்டி போலீசார் தேடுகின்றனர்.