தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மகன் மாயம்; தாய் புகார்

மகன் மாயம்; தாய் புகார்

மகன் மாயம்; தாய் புகார்


ADDED : மே 16, 2026 05:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 16, 2026 05:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குளித்தலை : குளித்தலை அடுத்த உப்பிலியபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சாரதா, 41, விவசாய கூலி தொழிலாளி. இவரது மகன் பூபதி, 21, கொசூரில் உள்ள பேக்கரி கடையில் வேலை செய்து வருகிறார்.

இவர் சரிவர வீட்டுக்கு சம்பளம் கொடுக்காமல் இருந்து வந்தார். இதை தாய் கண்டித்துள்ளார். கடந்த 12ம் தேதி இரவு 9:00 மணியளவில் பேக்கரி கடைக்கு சென்று வருவதாக கூறி சென்றவர், வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும், எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.தனது மகனை காணவில்லை என தாய் கொடுத்த புகாரின்படி, தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us