sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நாளை சூரசம்ஹார விழா

/

கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நாளை சூரசம்ஹார விழா

கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நாளை சூரசம்ஹார விழா

கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நாளை சூரசம்ஹார விழா


ADDED : அக் 26, 2025 12:45 AM

Google News

ADDED : அக் 26, 2025 12:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், கந்த சஷ்டி விழாவையொட்டி, நாளை சூரசம்ஹாரம் நடக்கிறது.

பிரசித்தி பெற்ற, கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த, 22ல் ஆறுமுக பெருமானுக்கு அபிேஷகம், காப்பு கட்டுதல், லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து கடந்த, 23 முதல் நாள்தோறும் ஆறுமுக பெருமானுக்கு அபிேஷகம் நடந்து வருகிறது.

நாளை காலை, 10:00 மணிக்கு ஆறுமுக பெருமானுக்கு சிறப்பு கந்த சஷ்டி அபிேஷகம், மாலை, 3:30 மணிக்கு சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மாலை, 4:00 மணிக்கு நான்கு மாடவீதிகளிலும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது. 28 காலை, 10:30 மணிக்கு ஆறுமுகபெருமானுக்கு திருக்கல்யாண உற்வசம், மாலை, 5:30 மணிக்கு கல்யாண உற்சவ காட்சியுடன், சுவாமி திருவீதி உலா நடக்கிறது.

ஏற்பாடுகளை, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us