sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பேச்சு போட்டி

/

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பேச்சு போட்டி

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பேச்சு போட்டி

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பேச்சு போட்டி


ADDED : ஜூலை 10, 2024 06:56 AM

Google News

ADDED : ஜூலை 10, 2024 06:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம், அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் வட்டார அளவிலான பேச்சு போட்டி நடத்தப்பட்டது.கிருஷ்ணராயபுரம், அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் வட்டார அளவில் அம்பேத்கர், கருணாநிதி ஆகியோரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பேச்சு போட்டி நடத்தப்பட்டது.

அம்பேத்கர் என்ற தலைப்பில், எட்டு மாணவர்களும், கருணாநிதி என்ற தலைப்பில். எட்டு மாணவர்களும் தேர்வு செய்யப்பட்டனர். இங்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள், கரூரில் நடக்கும் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர். இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் ரெத்தினம், தமிழாசிரியர் மணிகண்டன், விஸ்வநாதன், சுஜாதா, தனலட்சுமி, மணிகண்டன், ஆரோக்கியராஜ், வெங்கடேஸ்வரி மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us