sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ஈஸ்டர் பண்டிகையையொட்டி சர்ச்சுகளில் சிறப்பு திருப்பலி

/

ஈஸ்டர் பண்டிகையையொட்டி சர்ச்சுகளில் சிறப்பு திருப்பலி

ஈஸ்டர் பண்டிகையையொட்டி சர்ச்சுகளில் சிறப்பு திருப்பலி

ஈஸ்டர் பண்டிகையையொட்டி சர்ச்சுகளில் சிறப்பு திருப்பலி


ADDED : ஏப் 21, 2025 08:17 AM

Google News

ADDED : ஏப் 21, 2025 08:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: ஈஸ்டர் பண்டிகையையொட்டி, கரூரில் உள்ள சர்ச்சுகளில், நேற்று சிறப்பு திருப்பலி நடந்தது.

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள், இயேசு கிறிஸ்துவின் சிலுவைபாடுகளை நினைவு கூறும் வகையில், கடந்த மார்ச், 5ல் சாம்பல் புதனுடன் தவக்காலம் தொடங்கினர்.

ஆண்டுதோறும் ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஞாயிறை, குருத்தோலை ஞாயிறாக கிறிஸ்தவர்கள் கடந்த, 13ல் அனுசரித்தனர். அதைதொடர்ந்து, கடந்த, 18ல் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, நேற்று அதிகாலை கரூர் புனித தெரசம்மாள் ஆலயம், பசுபதிபாளையம் புனித கார்மேல் அன்னை பேராலயம், கரூர் சி.எஸ்.சி., லிட்டில் ஹென்றி நினைவாலயம் உள்ளிட்ட பல்வேறு சர்ச்சுகளில், இயேசு கிறிஸ்து உயிர்ப்பு பெரு நாளான, ஈஸ்டர் பண்டிகையையொட்டி, சிறப்பு திருப்பலி நடந்தது. அதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us