sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி மையம் திறப்பு

/

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி மையம் திறப்பு

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி மையம் திறப்பு

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி மையம் திறப்பு


ADDED : டிச 11, 2024 01:45 AM

Google News

ADDED : டிச 11, 2024 01:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு

சிறப்பு பயிற்சி மையம் திறப்பு

கரூர், டிச. 11-

தாந்தோணி வட்டார வள மையம் சார்பில், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு கல்வி மற்றும் பயிற்சி மையம் திறக்கப்பட்டது.

கரூர், காந்திகிராமம் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், தான்தோன்றிமலை வட்டார வள மையத்தில், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு கல்வி மற்றும் பயிற்சி மையம் திறப்பு விழா நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் தலைமை வகித்தார். மணவாடி ஆசிரியை உமா, குழந்தைகளுக்கு எவர்சில்வர் டிபன் பாக்ஸ் வழங்கி சிறப்பித்தார். பள்ளி அமைய உதவியவர்களுக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியர் பூங்கொடி, பயிற்றுனர்கள், சிறப்பு பயிற்றுனர்கள், பயிற்சி மைய ஆசிரியர், உதவியாளர் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us