sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

63 நாயன்மார்களுக்குகரூரில் சிறப்பு வழிபாடு

/

63 நாயன்மார்களுக்குகரூரில் சிறப்பு வழிபாடு

63 நாயன்மார்களுக்குகரூரில் சிறப்பு வழிபாடு

63 நாயன்மார்களுக்குகரூரில் சிறப்பு வழிபாடு


ADDED : ஜூலை 17, 2011 02:11 AM

Google News

ADDED : ஜூலை 17, 2011 02:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நேற்று 63 நாயன்மார்கள் சிறப்பு வழிபாடு, திருகல்யாண உற்சவம் நடந்தது.கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் சிவனடியார் திருக்கூட்டம் 18ம் ஆண்டு விழா மற்றும் 63 நாயன்மார்கள் 17ம் ஆண்டு உற்சவம் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

காலையில் 63 நாயன்மார்கள் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் எனும் ஆனிலையப்பர், கிருபாநாயகி எனும் அலங்காரவள்ளி டிவுடையாள் எனும் சவுந்தர்யநாயகி திருகல்யாண உற்சவம் நடந்தது. அதன் பின் நேற்று மாலையில் பஞ்ச மூர்த்தி, 63 நாயன்மார்கள் திருவீதி உலா சிறப்பாக நடந்தது. நூற்று கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பசுபதீஸ்வரர் அலங்கார வள்ளியை வழிபட்டனர்.






      Dinamalar
      Follow us