/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பள்ளி அருகில் வேகத் தடை; பொது மக்கள் கோரிக்கை
/
பள்ளி அருகில் வேகத் தடை; பொது மக்கள் கோரிக்கை
ADDED : ஆக 06, 2024 08:53 AM
குளித் தலை: குளித் தலை அடுத்த, சூரி யனுார் பஞ்., நங் க வரம் திருச்சி செல்லும் ராணி மங் கம்மாள் நெடுஞ் சா லையில், மேலப்-பட்டி பஸ் ஸ்டாப், சமு தாய கூடம் மற்றும் அரசு நடு நி லைப் பள்ளி செல்லும் பிரிவு சாலையில், அரசு மற்றும் தனியார் பஸ்கள், கார், கன கர வாக னங்கள் சென்று வரு கி றது.
இந்த பிரிவு சாலையில் இருந்து வரும் இரு சக் கர வாக-னங்கள், கார்கள் அடிக் கடி விபத் து களில் சிக் கு கின் றன. பள்ளி மாண வர்கள், பொது மக்கள் நலன் கரு தியும், விபத்தை தடுக்கும் வகையில் ராணி மங் கம்மாள் நெடுஞ் சா லையில், பள்ளி பிரிவு சாலையில் வேகத் தடை அமைக்க வேண்டும் என கிராம மக்கள், குளித் தலை உதவி கோட்ட பொறி யா ள ருக்கு கோரிக்கை விடுத் துள் ளனர்.