sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கோவில்பட்டியில் அறிவியல் ஆய்வு போட்டி ஸ்ரீசங்கரா வித்யாலயா மாணவர்கள் அசத்தல்

/

கோவில்பட்டியில் அறிவியல் ஆய்வு போட்டி ஸ்ரீசங்கரா வித்யாலயா மாணவர்கள் அசத்தல்

கோவில்பட்டியில் அறிவியல் ஆய்வு போட்டி ஸ்ரீசங்கரா வித்யாலயா மாணவர்கள் அசத்தல்

கோவில்பட்டியில் அறிவியல் ஆய்வு போட்டி ஸ்ரீசங்கரா வித்யாலயா மாணவர்கள் அசத்தல்


ADDED : டிச 10, 2025 11:15 AM

Google News

ADDED : டிச 10, 2025 11:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, புது டெல்லி தேசிய புத்தாக்க நிறுவனம் அகமதாபாத் மற்றும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம், சென்னை ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்-திய, புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக் என்ற மாநில அளவிலான போட்டிகள், துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தனியார் கல்-லுாரியில் நடைபெற்றது.

இதில், கரூர் ஸ்ரீ சங்கரா வித்யாலயா பள்ளியி-லிருந்து இரண்டு மாணவர்களின் கண்டுபிடிப்-புகள் மாநில அளவிற்கு தேர்வு செய்யப்பட்டது. வழிகாட்டி ஆசிரியர் ராஜசேகரரின் வழிக்காட்டு-தலின்படி, பதினோராம் வகுப்பு ஜோகித் என்ற மாணவனின் கண்டுபிடிப்பான 'வாகனங்களில் விபத்துகளை தடுத்து பயணிகளின் உயிர் காக்கும் கருவி' மற்றும் பத்தாம் வகுப்பு சுர்ஜித் என்ற மாணவனின் கண்டுபிடிப்பான 'பள்ளி மாணவர்க-ளுக்கு பயனளிக்கக்கூடிய நவீன புத்தகப்பை' ஆகிய இரண்டும் தேர்வாகியுள்ளன.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் வழிகாட்டி ஆசிரியரை, பள்ளி நிறுவனர் பழனிச்சாமி, தாளாளர் அசோக் சங்கர், செயலாளர் ஆனந்த், பள்ளி முதல்வர் காமேஷ்வர ராவ் மற்றும் துணை முதல்வர்கள் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us