sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அரவக்குறிச்சியில் தெருநாய் தொல்லை

/

அரவக்குறிச்சியில் தெருநாய் தொல்லை

அரவக்குறிச்சியில் தெருநாய் தொல்லை

அரவக்குறிச்சியில் தெருநாய் தொல்லை


ADDED : ஏப் 20, 2025 02:15 AM

Google News

ADDED : ஏப் 20, 2025 02:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி:அரவக்குறிச்சியில், தெருநாய் தொல்லை அதிகரித்துள்ளதால், அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரவக்குறிச்சியில், வடக்கு தெரு, காமராஜ் நகர், மாரியம்மன் கோவில் தெரு, அம் மன் நகர், பள்ளிவாசல் தெரு, கலைவாணர் தெரு, பாவா நகர், பொன் நகர், மார்க்கெட் தெரு, சுப்ரமணி சுவாமி கோவில் பின்புறம், பெரிய கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன.

இந்த தெருநாய்கள், சாலையில் செல்லும் சிறுவர், சிறுமியர், முதியவர்களை கண்டால் துரத்தி கடிக்க பாய்கின்றன. இதனால் அலறியடித்துக்கொண்டு ஓடும்போது கீழே விழுந்து காயமடைகின்றனர். சிலரை கடித்து விடுகின்றன. வாகனங்களில் செல்பவர்களை துரத்துவதால், விபத்தில் சிக்குகின்றனர். இதனால், அரவக்குறிச்சி பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து கருத்தடை சிகிச்சை செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us