sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

நாயை கல்லால் தாக்க முயன்றமாணவருக்கு கட்டையால் அடி

/

நாயை கல்லால் தாக்க முயன்றமாணவருக்கு கட்டையால் அடி

நாயை கல்லால் தாக்க முயன்றமாணவருக்கு கட்டையால் அடி

நாயை கல்லால் தாக்க முயன்றமாணவருக்கு கட்டையால் அடி


ADDED : ஜூலை 17, 2025 01:42 AM

Google News

ADDED : ஜூலை 17, 2025 01:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூர் அருகே, நாயை கல்லால் அடிக்க முயற்சி செய்த கல்லுாரி மாணவனை, உருட்டு கட்டையால் அடித்த கணவன், மனைவி மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கரூர் மாவட்டம், வெள்ளியணை சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த, 16 வயது சிறுவன். கரூர் அரசு கலை கல்லுாரியில், பி.காம்., முதலாமாண்டு படித்து வருகிறார். கடந்த, 8ல் தன் தாயுடன், சமத்துவபுரம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, நாய் குரைத்ததால், கல்லால் தாக்கி விரட்ட முயன்றுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த நாய் வளர்ப்பாளர் ராஜா, அவரது மனைவி விமலா ஆகியோர், சிறுவனை உருட்டு கட்டையால் தாக்கி உள்ளனர். தடுக்க சென்ற சிறுவனின் தாயையும் அடித்துள்ளனர்.

இதுகுறித்து புகார்படி, வெள்ளியணை போலீசார் ராஜா, விமலா மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us