sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

இந்திய ராணுவத்திற்கு சேமிப்பு பணத்தை வழங்கிய மாணவர்

/

இந்திய ராணுவத்திற்கு சேமிப்பு பணத்தை வழங்கிய மாணவர்

இந்திய ராணுவத்திற்கு சேமிப்பு பணத்தை வழங்கிய மாணவர்

இந்திய ராணுவத்திற்கு சேமிப்பு பணத்தை வழங்கிய மாணவர்


ADDED : மே 13, 2025 01:33 AM

Google News

ADDED : மே 13, 2025 01:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூரைச் சேர்ந்த, 8 வயது அரசு பள்ளி மாணவன் தனது, 10 மாத உண்டியல் சேமிப்பு பணத்தை இந்திய ராணுவத்துக்கு வழங்கினார்.

கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், பொதுமக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் தங்கவேல் தலைமையில் நடந்தது. இதில், வெள்ளியணை கணபதி நகரை சேர்ந்த சதீஷ்குமார்,- பவித்ரா தம்பதியின் மகன் தன்விஷ், 8. வெள்ளியணை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். பெற்றோர், உறவினர்கள் கொடுக்கும் பணத்தை, இவர் உண்டியலில் சேமித்து வருகிறார்.

இந்தியா -- பாகிஸ்தான் மோதல் ஏற்பட்ட நிலையில், நமது ராணுவ வீரர்கள் எல்லையில் கடுமையாக போராடி வருகின்றனர். இவர்களுக்கு உதவ கடந்த, 10 மாதங்களாக உண்டியலில் சேமித்து வைத்திருந்த பணத்தை, ராணுவத்துக்கு வழங்க முடிவு செய்தார். இதையடுத்து பெற்றோர்களுடன் வந்த தன்விஷ், தனது சேமிப்பு உண்டியலை, கலெக்டர் தங்கவேலிடம் நேற்று வழங்கினார். இதுபோல வயநாடு வெள்ள நிவாரணத்திற்கும், இவர் தனது உண்டியல் சேமிப்பு பணத்தை வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us