sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மாணவர் மாயம்; தாய் புகார்

/

மாணவர் மாயம்; தாய் புகார்

மாணவர் மாயம்; தாய் புகார்

மாணவர் மாயம்; தாய் புகார்


ADDED : பிப் 24, 2025 03:21 AM

Google News

ADDED : பிப் 24, 2025 03:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி,: அரவக்குறிச்சி அருகே கல்லுாரியில் படித்துக் கொண்டிருந்த மாணவர் மாயமானார்.

அரவக்குறிச்சி அருகே லிங்கமநாயக்கம்பட்டி காலனியை சேர்ந்த குப்புசாமி மனைவி சரிதா, 37. இவரது மகன் வெற்-றிவேல், 17, அரவக்குறிச்சி அருகே தனியார் பாலிடெக்னிக் கல்-லுாரியில் ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் படித்து வருகிறார். கடந்த செவ்வாய்க்கிழமை கல்லுாரி செல்வதாக கூறி விட்டு சென்றவர், பின்னர் வீடு திரும்பவில்லை. மகனை பற்றி தகவல் தெரியாததால், அரவக்குறிச்சி போலீஸ் ஸ்டேஷனில் சரிதா புகார் அளித்தார்.






      Dinamalar
      Follow us