தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/மாணவர் மாயம்; தாய் புகார்

மாணவர் மாயம்; தாய் புகார்

மாணவர் மாயம்; தாய் புகார்


ADDED : பிப் 24, 2025 03:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 24, 2025 03:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரவக்குறிச்சி,: அரவக்குறிச்சி அருகே கல்லுாரியில் படித்துக் கொண்டிருந்த மாணவர் மாயமானார்.

அரவக்குறிச்சி அருகே லிங்கமநாயக்கம்பட்டி காலனியை சேர்ந்த குப்புசாமி மனைவி சரிதா, 37. இவரது மகன் வெற்-றிவேல், 17, அரவக்குறிச்சி அருகே தனியார் பாலிடெக்னிக் கல்-லுாரியில் ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் படித்து வருகிறார். கடந்த செவ்வாய்க்கிழமை கல்லுாரி செல்வதாக கூறி விட்டு சென்றவர், பின்னர் வீடு திரும்பவில்லை. மகனை பற்றி தகவல் தெரியாததால், அரவக்குறிச்சி போலீஸ் ஸ்டேஷனில் சரிதா புகார் அளித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us