sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வெள்ளியணை பள்ளி அருகில் மோசமான சாலையால் அவதி

/

வெள்ளியணை பள்ளி அருகில் மோசமான சாலையால் அவதி

வெள்ளியணை பள்ளி அருகில் மோசமான சாலையால் அவதி

வெள்ளியணை பள்ளி அருகில் மோசமான சாலையால் அவதி


ADDED : ஜூலை 01, 2025 12:59 AM

Google News

ADDED : ஜூலை 01, 2025 12:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், வெள்ளியணை பள்ளி அருகில் உள்ள, சாலையை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெள்ளியணையில் அரசு மேல்

நிலைப்பள்ளி, தொடக்கப் பள்ளிகள் உள்ளன. நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.பள்ளி எதிரில் போலீஸ் ஸ்டேஷன், ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த சாலையில், வாகன போக்குவரத்து அதிகம் உள்ளது.

இங்குள்ள சாலை சேதமடைந்து, பல மாதங்களாக சரி செய்யப்படாமல் உள்ளது. குண்டும், குழியுமாக உள்ள சாலையில், இருசக்கர வாகனங்களில் செல்ல முடியாமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.

மழை பெய்யும்போது, சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால், வாகனங்கள் செல்ல லாயக்கற்றதாக மாறி வருகிறது. சேதமடைந்த சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us