/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரூ.39.54 லட்சத்துக்கு சர்க்கரை கொள்முதல்
/
ரூ.39.54 லட்சத்துக்கு சர்க்கரை கொள்முதல்
ADDED : ஜன 23, 2025 06:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி: கவுந்தப்பாடி, ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நாட்டு சர்க்-கரை ஏலம் நேற்று நடந்தது. முதல் தரம் (திடம்), 60 கிலோ மூட்டை, 2,740 முதல், 2,750 ரூபாய் வரை ஏலம் போனது. இரண்டாம் தரம் (மீடியம்), 2,600 முதல், 2,650 ரூபாய் வரை ஏலம்போனது.
வரத்தான, 1,504 நாட்டு சர்க்கரை மூட்டைகளை, 39.54 லட்சம் ரூபாய்க்கு, பழனி கோவில் தேவஸ்தான நிர்வாகம் கொள்முதல் செய்ததாக, விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்-தனர்.

