sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ரெங்கநாதர் சுவாமி கோவிலில் ஊஞ்சல் உற்சவ பெருவிழா

/

ரெங்கநாதர் சுவாமி கோவிலில் ஊஞ்சல் உற்சவ பெருவிழா

ரெங்கநாதர் சுவாமி கோவிலில் ஊஞ்சல் உற்சவ பெருவிழா

ரெங்கநாதர் சுவாமி கோவிலில் ஊஞ்சல் உற்சவ பெருவிழா


ADDED : மே 14, 2025 01:56 AM

Google News

ADDED : மே 14, 2025 01:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் அபயபிரதான ரெங்க

நாதர் சுவாமி கோவில் சித்திரை திருவிழாவை

யொட்டி, நேற்று ஊஞ்சல் உற்சவ நிகழ்ச்சி நடந்தது.கரூர், அபயபிரதான ரெங்கநாதர் சுவாமி கோவிலில், சித்திரை திருவிழா கடந்த, 2ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் இரவு, உற்சவர் திருவீதி உலா நடந்து வருகிறது. மேலும், திருக்கல்யாண உற்சவம்,

தேரோட்டம், அமராவதி ஆற்றில் தீர்த்தவாரி, ஆளும் பல்லக்கு ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.நேற்று மாலை, ஊஞ்சல் உற்சவ நிகழ்ச்சி நடந்தது. அதில், கல்யாண வெங்கடரமண சுவாமி, ரெங்கநாதர் சுவாமி உடனான ஸ்ரீ தேவி, பூதேவி அம்பாள், பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்களுக்கு சுவாமியை வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us