sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

டூவீலரில் சென்ற பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு

/

டூவீலரில் சென்ற பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு

டூவீலரில் சென்ற பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு

டூவீலரில் சென்ற பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு


ADDED : செப் 28, 2024 01:07 AM

Google News

ADDED : செப் 28, 2024 01:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டூவீலரில் சென்ற பெண்ணிடம்

தாலி செயின் பறிப்பு

கரூர், செப். 28-

கரூர் மாவட்டம், வாங்கல் சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்த குணசேகரன் என்பவரது மனைவி குமுதவள்ளி, 40; இவர் கடந்த, 25 இரவு, டூவீலரில் கரூர்-வாங்கல் சாலை எல்லமேடு பகுதியில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, மற்றொரு டூவீலரில் பின் தொ டர்ந்த, இரு மர்ம நபர்கள், குமுதவள்ளி அணிந்திருந்த, ஒரு பவுன் தங்க தாலி செயினை பறித்து சென்றனர். குமுதவள்ளி போலீசில் புகார் செய்தார்.

வாங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us