sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில மகளிர் மாநாடு

/

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில மகளிர் மாநாடு

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில மகளிர் மாநாடு

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில மகளிர் மாநாடு


ADDED : அக் 06, 2024 03:09 AM

Google News

ADDED : அக் 06, 2024 03:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூரில், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின், முதல் மகளிர் மாநில மாநாடு தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது.

மாநில தலைவர் தமிழ்செல்வி தலைமை வகித்தார். இதில், சங்-கத்தின் நிதி நிலை அறிக்கை, வேலை அறிக்கை ஆகியவை சமர்ப்பிக்கப்பட்டது. அகில இந்திய மாநில ஊழியர் சம்மேளனம் துணைத் தலைவர் சதீஸ் ராணா பேசினார். இன்று இரண்டாவது நாள் மாநாடு நடக்கிறது. அதில், பல்வேறு தீர்மானங்கள் நிறை-வேற்றப்படும். மாநாட்டில், மாநில பொதுச் செயலாளர் மகா-லிங்கம், ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us