sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தரகம்பட்டி அரசு கலை கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட முகாம்

/

தரகம்பட்டி அரசு கலை கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட முகாம்

தரகம்பட்டி அரசு கலை கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட முகாம்

தரகம்பட்டி அரசு கலை கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட முகாம்


ADDED : மார் 15, 2024 04:02 AM

Google News

ADDED : மார் 15, 2024 04:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்டம் கடவூர் அருகே தரகம்பட்டி அரசு கலை மற்றும் அறிவியில் கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணித்திட்ட தொடக்கவிழா மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கு நிறைவு விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் ஹேமா நளினி தலைமை வகித்தார். துணை கலெக்டர் கருணாகரன், போதைபொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கி பேசினார்.

தொடர்ந்து 7 நாள் நடந்த நாட்டு நலப்பணி திட்ட முகாமில் அரசு நடுநிலைப்பள்ளிகள், கோவில்கள், தெருக்கள், குளங்கள் போன்ற பொது இடங்களில் சுகாதார பணிகளை மாணவர்கள் செய்தனர்.

நாட்டு நலப்பணிகள் திட்ட அலுவலர் பாலுசாமி, கல்லுாரி தமிழ் தலைவர் பாலுசாமி, வணிகவியல் துறை தலைவர் பாலகிருஷ்ணன், கணிணி அறிவியல் துறை தலைவர் மணிவாசகம் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us