sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மணல் கடத்தலில் ஈடுபட்ட டாரஸ் லாரி பறிமுதல்

/

மணல் கடத்தலில் ஈடுபட்ட டாரஸ் லாரி பறிமுதல்

மணல் கடத்தலில் ஈடுபட்ட டாரஸ் லாரி பறிமுதல்

மணல் கடத்தலில் ஈடுபட்ட டாரஸ் லாரி பறிமுதல்


ADDED : ஜூன் 06, 2025 01:22 AM

Google News

ADDED : ஜூன் 06, 2025 01:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை, குளித்தலை எஸ்.ஐ., நந்தகோபால் மற்றும் போலீசார், பெரிய பாலத்தில் நேற்று முன்தினம் இரவு 8:00 மணியளவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேகமாக வந்த டாரஸ் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில், அரசு அனுமதியின்றி ஐந்து யூனிட் மணல் கடத்தியது தெரிய வந்தது. பின்னர் லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பினார். மணல் லாரி பறிமுதல் செய்யப்பட்டு, போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.கரூரை சேர்ந்த லாரி உரிமையாளர் ராஜசுதாகர், 41, டிரைவர் மீது குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us