sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தேர்தல் பணியில் ஈடுபட்டவர்களுக்கு ஆர்.டி.ஓ., வழங்கிய தேநீர் விருந்து

/

தேர்தல் பணியில் ஈடுபட்டவர்களுக்கு ஆர்.டி.ஓ., வழங்கிய தேநீர் விருந்து

தேர்தல் பணியில் ஈடுபட்டவர்களுக்கு ஆர்.டி.ஓ., வழங்கிய தேநீர் விருந்து

தேர்தல் பணியில் ஈடுபட்டவர்களுக்கு ஆர்.டி.ஓ., வழங்கிய தேநீர் விருந்து


ADDED : ஜூன் 14, 2024 01:34 AM

Google News

ADDED : ஜூன் 14, 2024 01:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை, லோக்சபா தேர்தல் பணியில் ஈடுபட்ட அனைத்து அரசு ஊழியர்களுக்கும், ஆர்.டி.ஓ., தேநீர் விருந்து அளித்து பாராட்டினார்.

பெரம்பலுார் லோக்சபா தேர்தலில், குளித்தலை சட்டசபை தொகுதியில் சிறப்பாக பணியில் ஈடுப்பட்ட அனைத்து அரசு அலுவலர்கள், பணியாளர்களுக்கு நேற்று மாலை, குளித்தலை காவிரி நகரில் உள்ள திருமண மண்டபத்தில், குளித்தலை ஆர்.டி.ஓ., தனலட்சுமி தேநீர் விருந்தளித்து பாராட்டினார். தொடர்ந்து, ஆர்.டி.ஓ., நேர்முக உதவியாளர் மகுடேஷ்வரன், குளித்தலை தாசில்தார் சுரேஷ், கலால் தனி தாசில்தார் மகாமுனி ஆகியோர் பாராட்டி பேசினர்.






      Dinamalar
      Follow us