sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ஆசிரியை மாயம் தாய் புகார்

/

ஆசிரியை மாயம் தாய் புகார்

ஆசிரியை மாயம் தாய் புகார்

ஆசிரியை மாயம் தாய் புகார்


ADDED : ஜன 13, 2025 03:33 AM

Google News

ADDED : ஜன 13, 2025 03:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை,: குளித்தலை அடுத்த தெலுங்கபட்டி கிராமத்தை சேர்ந்தவர் மருதை மகள் பகவதிஅம்மாள், 26; அப்பகுதியில் உள்ள தனியார் பிரைமரி பள்ளி ஆசிரியை. வழக்கம்போல், கடந்த, 7 காலை, 8:30 மணிக்கு, வீட்டிலிருந்து பள்ளிக்கு பணிக்கு சென்றார். மாலை வீடு திரும்பவில்லை.

நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தேடியும், விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்க-வில்லை. காணாமல் போன மகளை கண்டுபிடித்து தரக்கோரி, அவரது சித்தப்பா பெரியசாமி, 61, கொடுத்த புகார்படி, தோகை-மலை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us