sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபருக்கு 10 ஆண்டு சிறை

/

சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபருக்கு 10 ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபருக்கு 10 ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபருக்கு 10 ஆண்டு சிறை


ADDED : ஜன 20, 2024 01:05 AM

Google News

ADDED : ஜன 20, 2024 01:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்:கரூர் மாவட்டம் பாகநத்தம் அருகில் மஞ்சநாயகன்பட்டி சேர்ந்த சூரியபிரகாஷ், 22. இவர் கடந்த, 2022 மே 2ல் புத்தம்பூர் பகவதியம்மன் கோவில் திருவிழாவில், 17 வயது பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக, சிறுமியின் பெற்றோர், கரூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். அதன்படி போலீசார், போக்சோ சட்டத்தில் சூரியபிரகாஷை கைது செய்தனர்.

கரூர் மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. நீதிபதி நசீமா பானு நேற்று தீர்ப்பளித்தார்.

இதில், சூரியபிரகாஷுக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை, 3,000 ரூபாய் அபராதமும் விதித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, 3 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு பரிந்துரைத்தார்.






      Dinamalar
      Follow us