sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ரயில் முன் பாய்ந்து வாலிபர் விபரீத முடிவு

/

ரயில் முன் பாய்ந்து வாலிபர் விபரீத முடிவு

ரயில் முன் பாய்ந்து வாலிபர் விபரீத முடிவு

ரயில் முன் பாய்ந்து வாலிபர் விபரீத முடிவு


ADDED : செப் 05, 2025 01:01 AM

Google News

ADDED : செப் 05, 2025 01:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை, குளித்தலை, உழவர் சந்தை புறவழிச்சாலை அருகில் உள்ள, கரூர்-திருச்சி மார்க்க ரயில் பாதையில நேற்று காலை, 10:30 மணியளவில் கோவையில் இருந்து, மயிலாடுதுறைக்கு ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது.

அப்போது ரயில் முன்புறம், தண்டவாளத்தில் தலை வைத்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். இதில் தலை, உடல், கால், கை ஆகிய பாகங்கள் சிதறி சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.

இறந்தவர் உடலை கைப்பற்றிய கரூர் ரயில்வே போலீசார், பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவருக்கு, 30 முதல், 35 வயது இருக்கும். கரூர் ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us