sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சின்னதாராபுரம் அருகே வீட்டில் தங்கநகை அபேஸ்

/

சின்னதாராபுரம் அருகே வீட்டில் தங்கநகை அபேஸ்

சின்னதாராபுரம் அருகே வீட்டில் தங்கநகை அபேஸ்

சின்னதாராபுரம் அருகே வீட்டில் தங்கநகை அபேஸ்


ADDED : செப் 29, 2024 01:17 AM

Google News

ADDED : செப் 29, 2024 01:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னதாராபுரம் அருகே

வீட்டில் தங்கநகை அபேஸ்

கரூர், செப். 29-

கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் இலவனுார் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மகள் தமிழரசி, 60; இவர் கடந்த, 24 மதியம் வீட்டுக்கு வெளியில், துணிகளை காய வைத்து கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து சென்று பார்த்த போது, வீட்டின் அலமாரியில் வைக்கப்பட்டிருந்த, ஆறு பவுன் தங்க செயினை காணவில்லை. இதுகுறித்து, தமிழரசி கொடுத்த புகாரின்படி, சின்னதாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us