sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

திருமணமான புதுப்பெண் மாயம்

/

திருமணமான புதுப்பெண் மாயம்

திருமணமான புதுப்பெண் மாயம்

திருமணமான புதுப்பெண் மாயம்


ADDED : ஜூன் 27, 2025 01:32 AM

Google News

ADDED : ஜூன் 27, 2025 01:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை, குளித்தலை அடுத்த, தளிஞ்சி பஞ்., ரங்காச்சிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார், 30, கார் டிரைவர். கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்., கோவக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் துளசிமணி, 19. இவர், புதுக்கோட்டையில் உள்ள வேளாண் கல்லுாரியில் பி.எஸ்.சி., அக்ரி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த, 15ம் தேதி இருவருக்கும் திருமணம் நடை

பெற்றது.

இந்நிலையில் கடந்த, 20ம் தேதி இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த துளசிமணியை காணவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும், எந்த தகவலும் கிடைக்கவில்லை.

தன் மனைவியை காணவில்லை என, சதீஷ்குமார் கொடுத்த புகார்படி, நங்கவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, புதுப்பெண்ணை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us