sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

முதியவர் பரிதாப பலி

/

முதியவர் பரிதாப பலி

முதியவர் பரிதாப பலி

முதியவர் பரிதாப பலி


ADDED : நவ 22, 2025 02:26 AM

Google News

ADDED : நவ 22, 2025 02:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளப்பட்டி, பள்ளப்பட்டியில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட அரசு பஸ்சை, அரியலுார் மாவட்டம், நாச்சியார் பேட்டையை சேர்ந்த டிரைவர் முருகானந்தம் ஓட்டினார். பஸ், ரங்கராஜ் நகர் காஸ் குடோன் பிரிவு அருகே சென்றபோது, எதிரே வந்த டூவீலர் பஸ்சில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், டூவீலரில் வந்த அரவக்குறிச்சி, முதலியார் தெருவை சேர்ந்த சுப்பிரமணி, 60, என்பவர் படுகாயமடைந்தார். ஹெல்மெட் அணியாததால், தலையில் பலத்த காயமடைந்த சுப்பிரமணியை மீட்டு, அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்கு, தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது உயிரிழந்தார். அரவக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us