sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

முதல்வர், அமைச்சர் குறித்து தவறாக பதிவிட்டவர் கைது

/

முதல்வர், அமைச்சர் குறித்து தவறாக பதிவிட்டவர் கைது

முதல்வர், அமைச்சர் குறித்து தவறாக பதிவிட்டவர் கைது

முதல்வர், அமைச்சர் குறித்து தவறாக பதிவிட்டவர் கைது


ADDED : அக் 26, 2024 06:28 AM

Google News

ADDED : அக் 26, 2024 06:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: முதல்வர், அமைச்சர் குறித்து அவதுாறாக பதிவிட்டவர் கைது செய்யப்பட்டார்.

கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த, கடவூர் பகுதியில் வசித்து வருபவர் ராஜலிங்கம், ராஜ்குமார், 36. இவர்கள் இருவரும், தமிழக முதல்வர் மற்றும் மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோரை கீழ்த்தரமான போஸ்டர் போட்டு, போலி பேஸ்புக் கணக்கு வாயிலாக, அவர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பதிவு செய்திருந்தனர்.

இது குறித்து கடவூர், தி.மு.க., ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் வெங்கடேஸ்வரன் கொடுத்த புகார்படி, பாலவிடுதி போலீசார் ராஜலிங்கம், ராஜ்குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து, ராஜ்குமாரை கைது செய்தனர். ராஜலிங்கம் தலைமறைவாக உள்ளார்.






      Dinamalar
      Follow us