sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சிந்தலவாடி வாய்க்காலில் படித்துறை சேதத்தால் அவதி

/

சிந்தலவாடி வாய்க்காலில் படித்துறை சேதத்தால் அவதி

சிந்தலவாடி வாய்க்காலில் படித்துறை சேதத்தால் அவதி

சிந்தலவாடி வாய்க்காலில் படித்துறை சேதத்தால் அவதி


ADDED : பிப் 03, 2025 08:59 AM

Google News

ADDED : பிப் 03, 2025 08:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த சிந்தலவாடி அருகே, கட்டளை தென்கரை வாய்க்கால் உள்ளது. இதில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக, படித்துறை கட்-டப்பட்டுள்ளது. மாயனுார் காவிரி ஆற்றில் இருந்து பெட்டவாய்த்தலை வரை, கட்டளை தென்கரை வாய்க்கால் செல்கிறது. இதில், சிந்த-லவாடி பகுதியை சேர்ந்த மக்கள், குளித்தும், துணிகளை துவைத்தும் வருகின்றனர்.

ஒரு பகுதியில் உள்ள வாய்க்கால் படித்துறை படிகள், சிதிலமடைந்து பயன்படுத்த சிரமமாக உள்ளது. இதனால் மக்கள் வாய்க்காலில் நின்று குளிக்க முடியாத நிலை உள்ளது. எனவே, இந்த வாய்க்கால் படித்துறையை சீரமைக்க நடவ-டிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us