sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சிறுபாலம் இணைப்பு சாலையில் சிதறிய ஜல்லிக்கற்களால் அவஸ்தை

/

சிறுபாலம் இணைப்பு சாலையில் சிதறிய ஜல்லிக்கற்களால் அவஸ்தை

சிறுபாலம் இணைப்பு சாலையில் சிதறிய ஜல்லிக்கற்களால் அவஸ்தை

சிறுபாலம் இணைப்பு சாலையில் சிதறிய ஜல்லிக்கற்களால் அவஸ்தை


ADDED : பிப் 17, 2025 03:12 AM

Google News

ADDED : பிப் 17, 2025 03:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் - ஈரோடு சாலை, கோவிந்தம்பாளையம் பிரிவில், சாலையின் குறுக்கே சில மாதங்களுக்கு முன் சிறுபாலம் கட்டப்-பட்டுள்ளது. அப்போது, கான்கிரீட் அமைக்க போடப்பட்ட இரும்பு கம்பிகள், வெளியே தெரியும் நிலையில் உள்ளது. இணைப்பு சாலையில் போடப்பட்ட தரமற்ற சிமென்ட் ஜல்லிக்-கற்கள், சமீபத்தில் பெய்த மழையால் சிதறி கிடக்கின்றன.

அந்த சாலை வழியாக, ஏராளமான வாகனங்கள் சென்று வரு-கின்றன. அப்போது, நீட்டிய நிலையில் உள்ள, இரும்பு கம்பி-களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, கரூர் - ஈரோடு சாலை கோவிந்தம்பாளையம் பிரிவில், சாலையின் குறுக்கே உள்ள, சிறு பாலத்தில், சிதறி உள்ள சிமென்ட் ஜல்லிக்-கற்களை சீரமைக்க, ஆண்டாங்கோவில் மேற்கு பஞ்., நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us