sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் கோலாகலம்

/

கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் கோலாகலம்

கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் கோலாகலம்

கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் கோலாகலம்


ADDED : ஜன 13, 2025 03:29 AM

Google News

ADDED : ஜன 13, 2025 03:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், நேற்று ஆருத்ரா தரிசனத்தை-யொட்டி, நேற்று திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், ஆருத்ரா தரிசன விழா கடந்த, 4ல் திருவெம்பாவை, அபிஷேகம் மற்றும் உற்சவத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம், மாணிக்கவாசகருக்கு சிறப்பு அபிஷேகம், நடராஜ மூர்த்திக்கு திருவெம்-பாவை பாடுதல் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது. நேற்று காலை, 9:45 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.இன்று அதி-காலை, 5:00 மணிக்கு நடராஜ மூர்த்திக்கு மகா அபிஷேகமும், 10:00 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் ஊர்வலமும், மதியம், 3:00 மணிக்கு கோவில் முன், சித்சபா பிரவேசம் என்ற, மட்டையடி திருவிழாவும் நடக்கிறது.






      Dinamalar
      Follow us