sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

களை எடுக்கும் பணி தொழிலாளர்கள் தீவிரம்

/

களை எடுக்கும் பணி தொழிலாளர்கள் தீவிரம்

களை எடுக்கும் பணி தொழிலாளர்கள் தீவிரம்

களை எடுக்கும் பணி தொழிலாளர்கள் தீவிரம்


ADDED : நவ 03, 2024 02:22 AM

Google News

ADDED : நவ 03, 2024 02:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: பிள்ளபாளையம் பகுதியில் உள்ள, நெல் வயல்களில் விவசாய கூலி தொழிலாளர்கள் களை எடுக்கும் பணிகளில் ஈடுபட்டுள்-ளனர்.

கிருஷ்ணராயபுரம் அடுத்த பிள்ளபாளையம், வல்லம், கொம்பா-டிப்பட்டி ஆகிய இடங்களில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்-துள்ளனர். இரண்டு வாரங்களுக்கு முன்பு, வயல்களில் நெல் பயிர்கள் நடவு செய்யப்பட்டது. இவை தற்போது துளிர்ந்து வளர்ந்து வருகிறது. பயிர்கள் நடுவில் அதிகமான களைகள் வளர்ந்து வருகிறது. எனவே இதை அகற்றும் பணியில் விவசாய கூலி தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us