sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பூட்டிய வீட்டில் பணம் திருட்டு

/

பூட்டிய வீட்டில் பணம் திருட்டு

பூட்டிய வீட்டில் பணம் திருட்டு

பூட்டிய வீட்டில் பணம் திருட்டு


ADDED : அக் 11, 2025 12:55 AM

Google News

ADDED : அக் 11, 2025 12:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை, குளித்தலை அடுத்த, மணவாசி எஸ்.எஸ். கார்டன் பகுதியை சேர்ந்தவர் சகுந்தலாதேவி, 55, பேக் வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 8ம் தேதி இரவு 7:00 மணியளவில் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றவர், மறுநாள் காலை 10:00 மணிக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த, 50 ஆயிரம் ரூபாய், தலா இரண்டு கிராம் மோதிரம் 2, ஜிமிக்கி 2 கிராம் திருடப்பட்டுள்ளது.

அப்பகுதியில் வாசுதேவன், பார்த்தசாரதி ஆகிய இருவர் வீட்டிலும் மர்ம நபர்கள் பூட்டை உடைத்துள்ளனர். ஆனால் வீட்டில் எந்த பொருட்களும் திருட்டு போகவில்லை. இதுகுறித்து சகுந்தலா தேவி கொடுத்த புகார்படி, மாயனுார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us