sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தெரஸா கார்னர் பகுதியில் --சாக்கடை அடைப்பால் அவதி

/

தெரஸா கார்னர் பகுதியில் --சாக்கடை அடைப்பால் அவதி

தெரஸா கார்னர் பகுதியில் --சாக்கடை அடைப்பால் அவதி

தெரஸா கார்னர் பகுதியில் --சாக்கடை அடைப்பால் அவதி


ADDED : பிப் 23, 2024 02:43 AM

Google News

ADDED : பிப் 23, 2024 02:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்;கரூர், தெரஸா கார்னர் பகுதியில், சாக்கடை கழிவுநீர் செல்லும் வாய்க்காலில் அடைப்பு உள்ளது.

கால்வாயில் செடி, கொடிகள் ஏராளமாக வளர்ந்து உள்ளதால், கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவிக்கும் போது மட்டும், கால்வாயில் இருந்த மணலை, துப்புரவு ஊழியர்கள் எடுத்து, சாலையில் கொட்டி விட்டு செல்கின்றனர். அதன்பின், தொடர் பராமரிப்பு இல்லாததால், மீண்டும் மணல் சாக்கடையில் விழுந்து அடைப்பு ஏற்படுகிறது. கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதியினர் அவதிக்குள்ளாகின்றனர்.






      Dinamalar
      Follow us