sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூர் பஸ் ஸ்டாண்டில் திருடர்களால் அச்சம்

/

கரூர் பஸ் ஸ்டாண்டில் திருடர்களால் அச்சம்

கரூர் பஸ் ஸ்டாண்டில் திருடர்களால் அச்சம்

கரூர் பஸ் ஸ்டாண்டில் திருடர்களால் அச்சம்


ADDED : ஜூன் 09, 2025 04:26 AM

Google News

ADDED : ஜூன் 09, 2025 04:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: தமிழகத்தில், தொழில் நகரத்தில் ஒன்றான கரூரில், பஸ் ஸ்டாண்ட் குறுகிய இடத்தில் செயல்பட்டு

வருகிறது. ஏற்கனவே, சுத்தம் இல்லாத கழிப்பிடங்கள், குண்டும், குழியுமான தரைத்தளங்கள், ஆக்கிரமிப்புகள் என பல குறைபாடுகள், கரூர் பஸ் ஸ்டாண்டில்

நிறைந்துள்ளன.

மேலும், குடிநீர் வசதி, மழை மற்றும் வெயில் காலங்களில் பய-ணிகள் நிற்க கூட அடிப்படை வசதி இல்லை.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக, கரூர் பஸ் ஸ்டாண்டில், பிக்பாக்கெட் திருடர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்-பாக, காலை மற்றும் இரவு நேரங்களில் பயணிகளை திசை திருப்பி, பாக்கெட்டில் உள்ள பணத்தை திருடி செல்லும் அவலம் நடந்து வருகிறது.

பஸ் ஸ்டாண்ட் அருகே மனோகரா கார்னரில் உள்ள, புறக்காவல் நிலையத்தில், போலீசார் பெரும்பாலும் இருப்பது இல்லை. இதனால், பிக்பாக்கெட் திருடர்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. நாள்தோறும், 30 பயணிகள் வரை பணத்தை பிக் பாக்கெட் மூலம் பறிக்கொடுக்கின்றனர்.

இதனால், பஸ் ஸ்டாண்டில் உள்ள அனைத்து மின் விளக்குக-ளையும், எரியும்படி செய்ய வேண்டும். மேலும், மனோகரா கார்-னரில் உள்ள புறக்காவல் நிலையத்தில், நாள்தோறும் போலீசாரை பணியில் நியமிக்க வேண்டியது அவசியம்.






      Dinamalar
      Follow us