sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

திருவள்ளுவர் உருவச்சிலை வெள்ளி விழா கருத்தரங்கம்

/

திருவள்ளுவர் உருவச்சிலை வெள்ளி விழா கருத்தரங்கம்

திருவள்ளுவர் உருவச்சிலை வெள்ளி விழா கருத்தரங்கம்

திருவள்ளுவர் உருவச்சிலை வெள்ளி விழா கருத்தரங்கம்


ADDED : டிச 25, 2024 02:02 AM

Google News

ADDED : டிச 25, 2024 02:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளுவர் உருவச்சிலை

வெள்ளி விழா கருத்தரங்கம்

கரூர், டிச. 25-

கரூர் மாவட்ட பொது நூலகத்துறை, மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் சார்பில், திருவள்ளுவர் திருவுருவச்சிலை வெள்ளி விழா கருத்தரங்கம், மாவட்ட மைய நூலகத்தில் நேற்று நடந்தது. அதில், அன்பும், அறனும் என்ற தலைப்பில், குளித்தலை தமிழ் பேரவை தலைவர் மணிமாறன் பேசினார். திருவள்ளுவர் திருவுருவச்சிலைக்கு பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். விழாவில், மாவட்ட நூலக அலுவலர் சிவக்குமார், குளித்தலை கிளை நூலகர் செல்வராஜ், டெக்ஸ்சிட்டி ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் வடிவேல், மாவட்ட மைய நூலகர் சுகன்யா உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us