sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சேவல் சண்டை நடத்திய மூன்று பேர் கைது; 12 டூவீலர்கள் பறிமுதல்

/

சேவல் சண்டை நடத்திய மூன்று பேர் கைது; 12 டூவீலர்கள் பறிமுதல்

சேவல் சண்டை நடத்திய மூன்று பேர் கைது; 12 டூவீலர்கள் பறிமுதல்

சேவல் சண்டை நடத்திய மூன்று பேர் கைது; 12 டூவீலர்கள் பறிமுதல்


ADDED : ஜூன் 30, 2025 04:31 AM

Google News

ADDED : ஜூன் 30, 2025 04:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: வெள்ளியணை அருகே, சேவல் சண்டை நடத்தியதாக, மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

கரூர் மாவட்டம், வெள்ளியணை போலீஸ் எஸ்.ஐ., தமிழ்-செல்வன் உள்ளிட்ட போலீசார், நேற்று முன்தினம் கத்தாளப்-பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சேவல் சண்டை நடத்தியதாக மணவாடியை சேர்ந்த ஜீவா-னந்தன், தங்கமணி, 32, குஜிலிய ம்பாறையை சேர்ந்த விஷ்ணு, 29; ஆகிய, மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து நான்கு சேவல், 12 டூவீலர்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us