sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வேலாயுதம்பாளையம் அருகே மணல் கடத்திய மூவர் தப்பியோட்டம்

/

வேலாயுதம்பாளையம் அருகே மணல் கடத்திய மூவர் தப்பியோட்டம்

வேலாயுதம்பாளையம் அருகே மணல் கடத்திய மூவர் தப்பியோட்டம்

வேலாயுதம்பாளையம் அருகே மணல் கடத்திய மூவர் தப்பியோட்டம்


ADDED : மே 27, 2025 01:32 AM

Google News

ADDED : மே 27, 2025 01:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், வேலாயுதம்பாளையம் அருகே, மணல் கடத்தி விட்டு, தப்பியோடிய மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஓம்பிரகாஷ் உள்ளிட்ட போலீசார் நேற்று முன்தினம், கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலை தளவாப்பாளையம் பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக மணல் கடத்திய வாகனங்களை தடுத்து போலீசார் நிறுத்தினர். இதனால் மினி வேன், டிப்பர் லாரி மற்றும் டூவீலரை போட்டு விட்டு, மூன்று பேர் தப்பி விட்டனர். இது

குறித்து, வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய மூன்று பேரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us