sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வரதராஜபெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவ விழா

/

வரதராஜபெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவ விழா

வரதராஜபெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவ விழா

வரதராஜபெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவ விழா


ADDED : அக் 14, 2024 05:23 AM

Google News

ADDED : அக் 14, 2024 05:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: உலக நன்மை வேண்டி, க.பரமத்தி வரதராஜபெருமாள் கோவிலில் திருகல்யாண உற்சவ விழா நடந்தது.

க.பரமத்தி, கடைவீதியில் வரதராஜபெருமாள் கோவிலில், உலக நன்மைக்காக திருகல்யாண உற்சவம், நேற்று நடந்தது. முன்னதாக, காலை, 5:00 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத வரத-ராஜபெருமாளுக்கு பால், பன்னீர், சந்தனம், இளநீர், தேன், கரும்-புச்சாறு போன்ற, 18 வகை மூலிகை பொருட்களால் சிறப்பு அபி-ஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில், சுவாமி அருள் பாலித்தார். தொடர்ந்து உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ-பெருமாளுக்கு பால், பன்னீர், சந்தனம், இளநீர், தேன், கரும்புச்-சாறு போன்ற, 18 வகை மூலிகை பொருட்களால் சிறப்பு அபி-ஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து திருகல்யாண உற்சவ விழா நிகழ்ச்சி விமர்சையாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us