sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

டி.என்.பி.எல்., சார்பில் ரூ.2.13 லட்சம் தளவாட பொருட்கள் வழங்கல்

/

டி.என்.பி.எல்., சார்பில் ரூ.2.13 லட்சம் தளவாட பொருட்கள் வழங்கல்

டி.என்.பி.எல்., சார்பில் ரூ.2.13 லட்சம் தளவாட பொருட்கள் வழங்கல்

டி.என்.பி.எல்., சார்பில் ரூ.2.13 லட்சம் தளவாட பொருட்கள் வழங்கல்


ADDED : ஜூலை 18, 2025 02:10 AM

Google News

ADDED : ஜூலை 18, 2025 02:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூர் மாவட்டம் புகழூர் அருகில் அய்யம்பாளையம் மற்றும் மேல் ஒரத்தை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு, தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன சார்பில் தளவாட பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. காகித நிறுவன பொது மேலாளர் (மனிதவளம்) கலைச்செல்வன் வழங்கினார்.

தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன சமூக மேம்பாட்டு திட்டத்தின் கீழ் காகித ஆலையை சுற்றி அமைந்துள்ள பகுதிகளின் கல்வி வளர்ச்சிக்கும், உட்கட்டமைப்பை மேம்படுத்திடவும், பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. அதன்படி, 2.13 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இருக்கையுடன் கூடிய மேஜைகள் மற்றும் தளவாட பொருட்கள் வழங்கப்பட்டன. புஞ்சை தோட்டக்குறிச்சி டவுன் பஞ்., தலைவர் ரூபா, துணை தலைவர் சதீஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us