sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

இன்று நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி முகாம்

/

இன்று நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி முகாம்

இன்று நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி முகாம்

இன்று நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி முகாம்


ADDED : ஜூன் 13, 2024 06:50 AM

Google News

ADDED : ஜூன் 13, 2024 06:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் : இன்று, நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி முகாம் நடக்கிறது என, பண்டுதகாரன்புதுார் கால்நடை பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் அமுதா தெரிவித்தார்.

அவர், வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டம், மண்மங்கலத்தில் உள்ள பண்டுதகாரன்புதுாரில் அமைந்துள்ள கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில், நாட்டுக்கோழி வளர்ப்பில் நவீன உத்திகள் என்ற தலைப்பில் இலவச பயிற்சி முகாம் இன்று (13ம் தேதி) நடக்கிறது. பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் நேரடியாக இன்று காலை, 10:30 மணிக்குள் வந்து பயிற்சியில் பங்குகொள்ளலாம். மேலும், விபரம் பெற தொலைபேசி எண், 04324 294335 மற்றும் 7339057073 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us