/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
டவுன் பஞ்., கூட்டம் 29 தீர்மானம் நிறைவேற்றம்
/
டவுன் பஞ்., கூட்டம் 29 தீர்மானம் நிறைவேற்றம்
ADDED : பிப் 02, 2025 03:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: குளித்தலை நங்கவரம் டவுன் பஞ்., கூட்டரங்கில், நேற்று சாதாரண கூட்டம் நடந்தது. டவுன் பஞ்., தலைவர் ராஜேஸ்வரி தலைமை வகித்தார்.
துணைத்தலைவர் அன்பழகன், செயல் அலு-வலர் காந்தரூபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர் நித்யாமணி, மன்ற பொருளை வாசித்தார். தொடர்ந்து, 29 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டு, அனைத்து தீர்-மானங்களும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. கவுன்சிலர்கள், பேரூராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.