sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சி.பி.ஐ.,யிடம் மூன்றாவது முறையாக டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆஜர்

/

சி.பி.ஐ.,யிடம் மூன்றாவது முறையாக டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆஜர்

சி.பி.ஐ.,யிடம் மூன்றாவது முறையாக டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆஜர்

சி.பி.ஐ.,யிடம் மூன்றாவது முறையாக டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆஜர்


ADDED : டிச 19, 2025 06:05 AM

Google News

ADDED : டிச 19, 2025 06:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் த.வெ.க., கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்-பாக, மூன்றாவது முறையாக ஆஜரான கரூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ண-னிடம், சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்-தினர்.

கரூர் வேலுச்சாமிபுரத்தில், கடந்த செப்., 27ல் நடந்த த.வெ.க., பிரசார கூட்டத்தில், 41 பேர் நெரி-சலில் சிக்கி உயிரிழந்தனர். இது தொடர்பாக, சி.பி.ஐ., எஸ்.பி., பிரவீன்குமார் தலைமையில் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். நேற்று, கரூர் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளா-கத்தில் உள்ள, சி.பி.ஐ., அலுவலகத்துக்கு கரூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் உள்பட 7 போலீசார் ஆஜராயினர். அவர்களிடம், சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பாக, மூன்றா-வது முறையாக இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். இவர்தான், த.வெ.க., பிரசார கூட்ட நெரிசல் தொடர்பாக, எப்.ஐ.ஆர்., பதிவு செய்தார் என்பது குறிப்பிடதக்-கது.






      Dinamalar
      Follow us