sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

நாளை பொது வேலை நிறுத்தம் தொழிற்சங்கங்கள் ஆலோசனை

/

நாளை பொது வேலை நிறுத்தம் தொழிற்சங்கங்கள் ஆலோசனை

நாளை பொது வேலை நிறுத்தம் தொழிற்சங்கங்கள் ஆலோசனை

நாளை பொது வேலை நிறுத்தம் தொழிற்சங்கங்கள் ஆலோசனை


ADDED : மே 19, 2025 01:50 AM

Google News

ADDED : மே 19, 2025 01:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில், பொது வேலை நிறுத்தம் தொடர்பாக அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், எல்.பி.எப்., மாவட்ட செயலாளர் அப்பாசாமி தலைமை வ-கித்தார்.

தொழிலாளர்களின் உரிமைகளையும், பாதுகாப்பையும் கேள்விக்-குறியாக்கும் வகையில் மத்திய சட்டங்களை, நான்கு சட்டங்க-ளாக சுருக்கி, அமலாக்க முயற்சியை கைவிட வேண்டும்; அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு, சமூக பாதுகாப்பு நிதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியு--றுத்தி, நாளை வேலை நிறுத்தம் நடக்கிறது. இதுதொடர்பாக ஆலோனை நடத்தப்பட்டது. கூட்டத்தில், சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் ஜீவனந்தம், ஐ.என்.டி.யு.சி., மாவட்ட தலைவர் பழனி-சாமி, ஏ.ஐ.டி.யு.சி., மாவட்டசெயலாளர் வடிவேலன் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us