sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அரவக்குறிச்சி நகரில் நுழையும் லாரிகளால் போக்குவரத்து பாதிப்பு

/

அரவக்குறிச்சி நகரில் நுழையும் லாரிகளால் போக்குவரத்து பாதிப்பு

அரவக்குறிச்சி நகரில் நுழையும் லாரிகளால் போக்குவரத்து பாதிப்பு

அரவக்குறிச்சி நகரில் நுழையும் லாரிகளால் போக்குவரத்து பாதிப்பு


ADDED : டிச 22, 2025 08:51 AM

Google News

ADDED : டிச 22, 2025 08:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி: கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டார தலைந-கரமாகும். இங்கிருந்து சென்னை, நாகூர், ராய-வேலுார், கரூர், திண்டுக்கல், பழனி, தாராபுரம், கோவை, திருச்சி, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிக-ளுக்கு தினசரி, 100க்கும் மேற்பட்ட பஸ்கள் சென்று வருகின்றன.இந்நிலையில், அரவக்குறிச்சி நகர பகுதியில் மணல் லாரி, சரக்கு லாரிகளின் போக்குவரத்து அதிகமாக இருந்து வருகிறது. இதனால் லாரி, பஸ் என அனைத்து வாகனங்களும் நகருக்குள் வந்து செல்வதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

பஸ் ஸ்டாண்டிலிருந்து, ஏ.வி.எம்., கார்னர் பகுதி சாலை மிகவும் குறுகலாக உள்ளது. இதில், லாரிகள் அதிகளவில் நுழைவதால், பஸ் ஸ்டாண்ட் மற்றும் கடைவீதி உள்ளிட்ட இடங்க-ளுக்கு நடந்து செல்லும் பொதுமக்கள், வேகமாக வரும் லாரி மோதி விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது.

குறிப்பாக, பள்ளி, கல்லுாரி தொடங்கும் மற்றும் முடியும் நேரங்களில் அதிக வாகனங்கள் சேர்ந்து கொள்வதால் இன்னும் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிறது. இதனால், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து அபாயம் உள்ளது. ஏற்படும்.எனவே, அரவக்குறிச்சி நகருக்குள் வந்து செல்லும் லாரிகள் அனைத்தும் புறவழிச்சா-லையில் சென்று வர போலீசார் ஏற்பாடு செய்ய வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்-துள்ளனர்.






      Dinamalar
      Follow us