sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மரக்கிளை ஒயரில் உரசி கோவிலில் அபாய சத்தம்

/

மரக்கிளை ஒயரில் உரசி கோவிலில் அபாய சத்தம்

மரக்கிளை ஒயரில் உரசி கோவிலில் அபாய சத்தம்

மரக்கிளை ஒயரில் உரசி கோவிலில் அபாய சத்தம்


ADDED : ஜூலை 14, 2025 03:51 AM

Google News

ADDED : ஜூலை 14, 2025 03:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அடுத்த ரங்கநாத புரத்தில் செல்லாண்டியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோ-விலில், அதே பகுதியை சேர்ந்த பாலசுந்தரம் என்பவர்,

30 ஆண்டாக, 'வாட்ச்மேன்' ஆக பணிபுரிந்து வருகிறார். இந்நி-லையில், நேற்று முன்தினம் அதிகாலை, 3:30 மணியளவில் கோவிலில் பொருத்தப்பட்டிருந்த அபாய ஒலி எழுப்பும் இயந்தி-ரத்தில் சத்தம் எழுந்துள்ளது. இதுகுறித்து கோவில் செயல் அலு-வலர் ராதிகா கொடுத்த புகார்படி, மாயனுார் போலீசார் விசா-ரணை நடத்தினர். அதில், மரக்கிளை மின் ஒயர் மீது பட்டு, அபாய ஒலி எழுப்பும் இயந்திரத்தில் சத்தம் எழுந்தது தெரியவந்-தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us